Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        கரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை...
                  
                              ₹665 ₹700
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        கரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு.
இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை...
                  
                              ₹618 ₹650
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும்..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        சந்தோஷ் ஏச்சிக்கானம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பேட்டுக்காடில் 1971-ல் சந்தோஷ் பிறந்திருந்தாலும் இப்போது வசிப்பது திருச்சூரில். கேரள சாகித்ய அகடாமி, கதா உட்பட பல விருதுகளை தன் படைப்புகளுக்காக அள்ளிக்குவித்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனமும், கதையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை ..
                  
                              ₹24 ₹25
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவே மாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் ..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பெண் என்ற பாலின அடையாளத்தினால் மட்டுமே ஒருவர் எழுதிவிடுவதால் அவரது எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்த்தாகிவிடுமா என்ற கேள்விகளுக்குப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தனது விரிவான பார்வையையும் பதிவு செய்துள்ளார்...
                  
                              ₹114 ₹120
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                          